கோவை மாநகராட்சியில் உள்ள 100-வார்டுகளுக்கு 20-இடங்களில் வேட்பு மனுக்கள் தாக்கல் துவங்கிய நிலையில் இன்று 12-நபர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
கோவை: கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கு 20 இடங்களில் வேட்பு மனுக்கள் தாக்கல் துவங்கிய நிலையில் இன்று 12 நபர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான பணிகள் தீவிரம் அடைந்துள்ளது. இதன் ஒரு பகுதியாகக் கோவை மாவட்டத்தில் கோவை மாநகராட்சி, 7 நகராட்சி, 33 பேரூராட்சிகளில் 811 பதவிகளுக்குத் தேர்தல் நடைபெறுகின்றது.
இந்நிலையில், கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெறும் நிலையில், 5 வார்டுகளுக்கு ஒரு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் என்று நியமிக்கப்பட்டு, மூன்றாவது நாளகா இன்று 12 நபர்கள் வேட்புமனு அளித்துள்ளனர்.
கோவைக்கு உட்பட்ட வடக்கு மண்டலத்தில் 2, கிழக்கு மண்டலத்தில் 2, மத்திய மண்டலத்தில் 8 நபர்களும் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் பேரூராட்சி, டவுன் பன்ஞாயத்து என 35 நபர்கள் வேட்பு அதனைத் தாக்கல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான பணிகள் தீவிரம் அடைந்துள்ளது. இதன் ஒரு பகுதியாகக் கோவை மாவட்டத்தில் கோவை மாநகராட்சி, 7 நகராட்சி, 33 பேரூராட்சிகளில் 811 பதவிகளுக்குத் தேர்தல் நடைபெறுகின்றது.
இந்நிலையில், கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெறும் நிலையில், 5 வார்டுகளுக்கு ஒரு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் என்று நியமிக்கப்பட்டு, மூன்றாவது நாளகா இன்று 12 நபர்கள் வேட்புமனு அளித்துள்ளனர்.
கோவைக்கு உட்பட்ட வடக்கு மண்டலத்தில் 2, கிழக்கு மண்டலத்தில் 2, மத்திய மண்டலத்தில் 8 நபர்களும் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் பேரூராட்சி, டவுன் பன்ஞாயத்து என 35 நபர்கள் வேட்பு அதனைத் தாக்கல் செய்துள்ளனர்.