பொள்ளாச்சி சாலையில் உள்ள ராட்சத தேன்கூட்டால் வியாபாரிகள் அச்சம்

கிணத்துக்கடவு பொள்ளாச்சி சாலையில் உள்ள மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள ராட்சத தேன்கூட்டால் வியாபாரிகள் அச்சம். இதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கிணத்துக்கடவு பொள்ளாச்சி சாலையில் உள்ள மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள ராட்சத தேன்கூட்டை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிணத்துக்கடவு கோவை-பொள்ளாச்சி சாலையில் இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.

கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பல்வேறு வகையான பறவைகள் வாழ்ந்து வருகிறது. இந்த நிலையில், மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள 21தூண் பகுதிகளில் ராட்சத அளவிலான தேன்கூடு ஒன்று உள்ளது.



இந்தத் தேன் கூட்டால் வியாபாரிகள் தற்போது அச்சமடைந்துள்ளனர். அடிக்கடி இந்த ராட்சத தேன் கூடு களைவதால் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள கடைகளுக்கு வரும் பொதுமக்கள் மீது தேனீக்கள் கொட்டும் நிகழ்வு அரங்கேறி வருகிறது. எனவே, இந்த ராட்சத தேன்கூட்டை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...