தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையம் பகுதியில் அரசியல் கட்சிகள் கொடிக்கம்பங்கள் அகற்றாமல் உள்ளதால் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையம் பகுதியில் அரசியல் கட்சிகள் கொடிக்கம்பங்கள் அகற்றாமல் உள்ளதால் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவித்த நாளிலிருந்து தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.
இதனால் அரசியல் கட்சியினர் சுவர்களிலும் மற்றும் பொதுமக்கள் பார்வையில் தெரியாத அளவிற்கு அரசியல் கொடிகள் மற்றும் சின்னங்கள் அகற்ற மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையப் பகுதியில் அரசியல் கட்சியினர் வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்கள் அகற்றாமலும், அதில் உள்ள அரசியல் கட்சி கொடிகள் இறக்காமலும் உள்ளது.
எனவே தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்படும் அரசியல் கட்சியினரின் விதிமீறல்களை மாநில தேர்தல் ஆணையம் விரைந்து நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவித்த நாளிலிருந்து தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.
இதனால் அரசியல் கட்சியினர் சுவர்களிலும் மற்றும் பொதுமக்கள் பார்வையில் தெரியாத அளவிற்கு அரசியல் கொடிகள் மற்றும் சின்னங்கள் அகற்ற மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையப் பகுதியில் அரசியல் கட்சியினர் வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்கள் அகற்றாமலும், அதில் உள்ள அரசியல் கட்சி கொடிகள் இறக்காமலும் உள்ளது.
எனவே தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்படும் அரசியல் கட்சியினரின் விதிமீறல்களை மாநில தேர்தல் ஆணையம் விரைந்து நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.