கோவையில் கொடி கம்பங்களை அகற்றாத கட்சிகள்: நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையம் பகுதியில் அரசியல் கட்சிகள் கொடிக்கம்பங்கள் அகற்றாமல் உள்ளதால் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையம் பகுதியில் அரசியல் கட்சிகள் கொடிக்கம்பங்கள் அகற்றாமல் உள்ளதால் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவித்த நாளிலிருந்து தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.

இதனால் அரசியல் கட்சியினர் சுவர்களிலும் மற்றும் பொதுமக்கள் பார்வையில் தெரியாத அளவிற்கு அரசியல் கொடிகள் மற்றும் சின்னங்கள் அகற்ற மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையப் பகுதியில் அரசியல் கட்சியினர் வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்கள் அகற்றாமலும், அதில் உள்ள அரசியல் கட்சி கொடிகள் இறக்காமலும் உள்ளது.

எனவே தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்படும் அரசியல் கட்சியினரின் விதிமீறல்களை மாநில தேர்தல் ஆணையம் விரைந்து நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...