நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்குப் பின் கவுன்சில் கூட்டம் நடைபெறவுள்ள சர்வதேச புகழ்பெற்ற கோவை மாநகராட்சியின் விக்டோரியா மாமன்றம் புனரமைப்பு வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது.
கோவை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்குப் பின் கவுன்சில் கூட்டம் நடைபெறவுள்ள சர்வதேச புகழ்பெற்ற கோவை மாநகராட்சியின் விக்டோரியா மாமன்றம் புனரமைப்பு வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில்;
'விக்டோரியா ஹால்' என்றிழைக்கப்படும் மாநகராட்சியின் தற்போதைய மாமன்றக் கட்டடம் பழமை வாய்ந்தது. கவுன்சில் கூட்டங்கள் நடத்த தற்போது இக்கட்டிடம் பயன்படுத்தப்படுகிறது. 72 ஆக இருந்த மாநகராட்சி வார்டுகளின் எண்ணிக்கை, தற்போது 100 ஆக உயர்த்தப்பட்டு விட்டது.
இதனால், கவுன்சிலர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது. கூட்டம் நடைபெறும் நாட்களில் அனைவரும் நெருக்கியடித்து அமர வேண்டியதுள்ளது. இருப்பினும் தேர்தல் முடிந்த பின், மேயர் முதல் உறுப்பினர்கள் அமரும் வகையில் புனரமைப்பு பணி வேகமாகநடந்து வருகிறதுஎன தெரிவித்தனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில்;
'விக்டோரியா ஹால்' என்றிழைக்கப்படும் மாநகராட்சியின் தற்போதைய மாமன்றக் கட்டடம் பழமை வாய்ந்தது. கவுன்சில் கூட்டங்கள் நடத்த தற்போது இக்கட்டிடம் பயன்படுத்தப்படுகிறது. 72 ஆக இருந்த மாநகராட்சி வார்டுகளின் எண்ணிக்கை, தற்போது 100 ஆக உயர்த்தப்பட்டு விட்டது.
இதனால், கவுன்சிலர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது. கூட்டம் நடைபெறும் நாட்களில் அனைவரும் நெருக்கியடித்து அமர வேண்டியதுள்ளது. இருப்பினும் தேர்தல் முடிந்த பின், மேயர் முதல் உறுப்பினர்கள் அமரும் வகையில் புனரமைப்பு பணி வேகமாகநடந்து வருகிறதுஎன தெரிவித்தனர்.