கோவை மாநகராட்சியின் விக்டோரியா மாமன்றம் புனரமைப்பு வேலைகள் தீவிரம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்குப் பின் கவுன்சில் கூட்டம் நடைபெறவுள்ள சர்வதேச புகழ்பெற்ற கோவை மாநகராட்சியின் விக்டோரியா மாமன்றம் புனரமைப்பு வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது.


கோவை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்குப் பின் கவுன்சில் கூட்டம் நடைபெறவுள்ள சர்வதேச புகழ்பெற்ற கோவை மாநகராட்சியின் விக்டோரியா மாமன்றம் புனரமைப்பு வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில்;

'விக்டோரியா ஹால்' என்றிழைக்கப்படும் மாநகராட்சியின் தற்போதைய மாமன்றக் கட்டடம் பழமை வாய்ந்தது. கவுன்சில் கூட்டங்கள் நடத்த தற்போது இக்கட்டிடம் பயன்படுத்தப்படுகிறது. 72 ஆக இருந்த மாநகராட்சி வார்டுகளின் எண்ணிக்கை, தற்போது 100 ஆக உயர்த்தப்பட்டு விட்டது.

இதனால், கவுன்சிலர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது. கூட்டம் நடைபெறும் நாட்களில் அனைவரும் நெருக்கியடித்து அமர வேண்டியதுள்ளது. இருப்பினும் தேர்தல் முடிந்த பின், மேயர் முதல் உறுப்பினர்கள் அமரும் வகையில் புனரமைப்பு பணி வேகமாகநடந்து வருகிறதுஎன தெரிவித்தனர்.

Newsletter

தேக்கம்பட்டியில் மீண்டும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகள் புத்துணர்வு முகாமை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்த...

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...