திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே திராவிடர் கழகத்தினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக அரசின் வாகனங்களை புறக்கணிப்பு செய்த மத்திய அரசை கண்டித்து திராவிடர் கழகத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரக் கூடிய சூழ்நிலையில் வருடம் தோறும் குடியரசு தின விழாவின் போது டெல்லியில் நடைபெறும் வாகன அணிவகுப்பில் இந்த ஆண்டு தமிழக அரசின் வாகனங்கள் புறக்கணிப்பு செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே திராவிடர் கழகத்தினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரக் கூடிய சூழ்நிலையில் வருடம் தோறும் குடியரசு தின விழாவின் போது டெல்லியில் நடைபெறும் வாகன அணிவகுப்பில் இந்த ஆண்டு தமிழக அரசின் வாகனங்கள் புறக்கணிப்பு செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே திராவிடர் கழகத்தினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.