பொள்ளாச்சியில் சட்ட விரோத மதுபான விற்பனை: கள்ளசந்தையில் விற்க முயன்ற மதுபான பாட்டில்கள் பறிமுதல்

பொள்ளாச்சி கோட்டூர் சாலை அருகே கள்ளச்சந்தையில் மது பாட்டில்கள் விற்பனை - 174 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒருவரை கிழக்கு காவல் நிலைய போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: பொள்ளாச்சி கோட்டூர் சாலை அருகே கள்ளச்சந்தையில் மது பாட்டில்கள் விற்பனை - 174 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒருவரை கிழக்கு காவல் நிலைய போலீஸார் கைது செய்து நடவடிக்கை எடுத்தனர்.



தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளதால் அரசு மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சிலர் கள்ளச்சந்தையில் மது பாட்டில்களைவிற்பனை செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில், பொள்ளாச்சி கோட்டூர்சாலையில் மது பாட்டில்களைப் பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதாகக் கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, உதவி ஆய்வாளர் திருமலை காவலர்கள் விஜய் சுரேஷ் மற்றும் ஜான்சன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில், ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்ட போது ஓம்பிரகாஷ் தியேட்டர் அருகே சாக்கு மூட்டையில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.



பின்னர்174 குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தங்கமணி என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...