ரோட்டரி கிளப் கோயம்புத்தூர் மற்றும் குருத்வாரா சிங் சபா இணைந்து கோவையில் சீக்கியர் போர்க்கலை நிகழ்ச்சி

குருகோவிந் சிங்-யின் 350- வது பிறந்தநாளை முன்னிட்டு ரோட்டரி கிளப் கோயம்புத்தூர் மற்றும் குருத்வாரா சிங் சபா இணைந்து சீக்கியர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் கோவை புரூக்பீல்ட்ஸ் வணிக வளாகத்தில் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கட்கா என்னும் சிறப்பு நிகழ்ச்சி குருத்வாரா அமைப்பினரால் நடத்தப்பட்டது.



கட்கா கலை குறித்து குருத்வாரா சிங் சபாவின் துணைத் தலைவர் குர்ப்ரீத் சிங் கூறுகையில், இந்நிகழ்ச்சியின் நோக்கம் பஞ்சாப்பின் போர்க்கலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஆகும். இதற்காக பஞ்சாப்பில் இருந்து 21 கலைஞர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கட்கா என்னும் கலையில் நிபுணர்களாவர். சீக்கிய மதத்தின் கலாச்சாரம், பாரம்பரியம் குறித்து கோவை மக்கள் அறிந்துகொள்ள இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது" என்றார்.



கோவையை தங்களது வாழ்விடமாகக் கொண்டு சுமார் 60 சீக்கிய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் குருத்வாரா சிங் சபாவில் உறுப்பினர்களாகவும் உள்ளனர். சீக்கிய மதத்தின் பண்டிகைகளை சிறப்பாக கொண்டாட அவர்கள் ஒன்றிணைந்து 10-வது குருவின் 350-வது பிறந்த நாளை கொண்டாடினர்.



Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...