பணமதிப்பிழப்பை அறிவித்து, பொய் வாக்குறுதிகள் கொடுத்த மத்திய அரசை கண்டித்து சி.பி.ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்.


பணமதிப்பிழப்பை அறிவித்து, பொய் வாக்குறுதிகள் கொடுத்த மத்திய அரசை கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சி.பி.ஐ ( எம்.எல் ) கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பழைய ஐநூறு ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததோடு, 50 நாட்களில் பிரச்சனைக்கள் தீர்க்கப்படும் எனக்கூறி இருந்தது ஆனால் ஐம்பது நாட்கள் கடந்தும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதும், பிரதமர் மோடியின் வாக்குறுதி பொய்யாகி விட்டாதகவும் கூறி கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு சி.பி.ஐ ( எம்.எல் ) கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் கடன் நிலுவை வைத்திருக்கும் கார்பெரேட் நிறுவனங்களின் பட்டியலை வெளியிட வேண்டும் எனவும், தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும், மாணவர்கள் கல்வி கடனை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்களை எழுப்பினர். போராட்டம் நடந்துகொண்டு இருக்கும்போதே, அங்கிருந்த காவல்துறை ஆய்வாளர் மைக்கை பிடுங்கியதால் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

மேலும் மற்ற கட்சிகள் பிளகஸ் பேனர்கள் வைத்தாலும் காவல்துறை கண்டுகொள்வதில்லை எனவும்,மக்களுக்காக போராடும் கட்சிகளிடம் மட்டுமே காவல்துறை அடக்குமுறைகளை கையாளுவதாக குற்றம் சாட்டினர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...