மேலும், சமுதாயக்கூடம் அருகே குப்பை கழிவுகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி பொதுமக்கள் அளித்த புகாருக்கு, உடனடியாக நிவர்த்தி செய்யப்படும் என்றார்.
கோவை: வடகிழக்கு பருவ மழையின் காரணமாக வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோட்டூர் மற்றும் அங்கலகுறிச்சி பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் நீர்வழிப் பாதைகளை எம்எல்ஏ அமுல் கந்தசாமி இன்று நேரில் ஆய்வு செய்தார்
அப்போது, 10-ஆவது வார்டு சமுதாயக்கூடம் அருகே குப்பை கழிவுகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி பொதுமக்கள் எம்எல்ஏவிடம் புகார் அளித்தனர். அதை உடனடியாக நிவர்த்தி செய்யப்படும் என்று கூறினார்.
பின்னர், சமுதாயக்கூடம் பகுதியில் பாதுகாப்பான முறையில் விரைவில் தடுப்பு வேலிகள் அமைத்துக் கொடுப்பதாகவும் உறுதியளித்தார்.
இந்த ஆய்வில் ஆனைமலை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் கார்த்திக், அப்புசாமி, ஜிகே சுந்தரம், ஆனைமலை கிழக்கு ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பிரகதீஷ், கோட்டூர் குணசீலன், அருண் மற்றும் கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது, 10-ஆவது வார்டு சமுதாயக்கூடம் அருகே குப்பை கழிவுகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி பொதுமக்கள் எம்எல்ஏவிடம் புகார் அளித்தனர். அதை உடனடியாக நிவர்த்தி செய்யப்படும் என்று கூறினார்.
பின்னர், சமுதாயக்கூடம் பகுதியில் பாதுகாப்பான முறையில் விரைவில் தடுப்பு வேலிகள் அமைத்துக் கொடுப்பதாகவும் உறுதியளித்தார்.
இந்த ஆய்வில் ஆனைமலை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் கார்த்திக், அப்புசாமி, ஜிகே சுந்தரம், ஆனைமலை கிழக்கு ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பிரகதீஷ், கோட்டூர் குணசீலன், அருண் மற்றும் கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.