கஞ்சிக்கோணாம்பாளையம் பகுதியில் திமுக இளைஞரணி சுரேந்தர் ஏற்பாட்டில் உதயநிதி ஸ்டாலின் 44-வது பிறந்த நாள் முன்னிட்டு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.
கோவை: கஞ்சிக்கோணாம்பாளையம் பகுதியில் திமுக இளைஞரணி சுரேந்தர் ஏற்பாட்டில் உதயநிதி ஸ்டாலின் 44-வது பிறந்த நாள் முன்னிட்டு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.

தமிழக முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆணைக்கிணங்க கொங்கு மண்டலத்தின் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனைப்படி மாவட்டச் செயலாளர் மருதமலை சேனாதிபதி ஏற்பாட்டில் நகரச் செயலாளர் விகே பாலகிருஷ்ணன் முன்னிலையில் கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் MLA பிறந்தநாளை முன்னிட்டு வெள்ளலூர் பேரூராட்சிக்குட்பட்ட கஞ்சிக்கோணாம்பாளையம் பகுதி மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கஞ்சிக்கோணாம்பாளையம் கிளை மூத்த முன்னோடி கிருஷ்ணசாமி, வார்டு செயலாளர் கருப்பசாமி, வக்கீல் பாலசுப்பிரமணியம், கிருஷ்ணசாமி, சுப்பிரமணி, ஈசன் ஆறுச்சாமி, பழனிச்சாமி, சுந்தர்ராஜ், ஹரிதாஸ், நாச்சிமுத்து, சென்ட்ரிங் கார்த்தி,மற்றும் இளைஞர் அணி சார்பில் சுரேந்தர், ஜோதிராமலிங்கம், அருள்வடிவேல், k.ராம் வசந்த், மற்றும் கழக உடன்பிறப்புகள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழக முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆணைக்கிணங்க கொங்கு மண்டலத்தின் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனைப்படி மாவட்டச் செயலாளர் மருதமலை சேனாதிபதி ஏற்பாட்டில் நகரச் செயலாளர் விகே பாலகிருஷ்ணன் முன்னிலையில் கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் MLA பிறந்தநாளை முன்னிட்டு வெள்ளலூர் பேரூராட்சிக்குட்பட்ட கஞ்சிக்கோணாம்பாளையம் பகுதி மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கஞ்சிக்கோணாம்பாளையம் கிளை மூத்த முன்னோடி கிருஷ்ணசாமி, வார்டு செயலாளர் கருப்பசாமி, வக்கீல் பாலசுப்பிரமணியம், கிருஷ்ணசாமி, சுப்பிரமணி, ஈசன் ஆறுச்சாமி, பழனிச்சாமி, சுந்தர்ராஜ், ஹரிதாஸ், நாச்சிமுத்து, சென்ட்ரிங் கார்த்தி,மற்றும் இளைஞர் அணி சார்பில் சுரேந்தர், ஜோதிராமலிங்கம், அருள்வடிவேல், k.ராம் வசந்த், மற்றும் கழக உடன்பிறப்புகள் பலர் கலந்து கொண்டனர்.