கோவையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்கள் வழங்கல்..!

கஞ்சிக்கோணாம்பாளையம் பகுதியில் திமுக இளைஞரணி சுரேந்தர் ஏற்பாட்டில் உதயநிதி ஸ்டாலின் 44-வது பிறந்த நாள் முன்னிட்டு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.


கோவை: கஞ்சிக்கோணாம்பாளையம் பகுதியில் திமுக இளைஞரணி சுரேந்தர் ஏற்பாட்டில் உதயநிதி ஸ்டாலின் 44-வது பிறந்த நாள் முன்னிட்டு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.



தமிழக முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆணைக்கிணங்க கொங்கு மண்டலத்தின் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனைப்படி மாவட்டச் செயலாளர் மருதமலை சேனாதிபதி ஏற்பாட்டில் நகரச் செயலாளர் விகே பாலகிருஷ்ணன் முன்னிலையில் கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் MLA பிறந்தநாளை முன்னிட்டு வெள்ளலூர் பேரூராட்சிக்குட்பட்ட கஞ்சிக்கோணாம்பாளையம் பகுதி மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கஞ்சிக்கோணாம்பாளையம் கிளை மூத்த முன்னோடி கிருஷ்ணசாமி, வார்டு செயலாளர் கருப்பசாமி, வக்கீல் பாலசுப்பிரமணியம், கிருஷ்ணசாமி, சுப்பிரமணி, ஈசன் ஆறுச்சாமி, பழனிச்சாமி, சுந்தர்ராஜ், ஹரிதாஸ், நாச்சிமுத்து, சென்ட்ரிங் கார்த்தி,மற்றும் இளைஞர் அணி சார்பில் சுரேந்தர், ஜோதிராமலிங்கம், அருள்வடிவேல், k.ராம் வசந்த், மற்றும் கழக உடன்பிறப்புகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...