பொள்ளாச்சியில் 'கல்வி உரிமை மீட்பு கூட்டியக்கம்' சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.!!

விசாகா கமிட்டிகளை தமிழகத்திலுள்ள பள்ளி கல்லூரி நிறுவனங்களில் தமிழக அரசு அமைத்திட வேண்டும் என வலியுறுத்தி பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் 'கல்வி உரிமை மீட்பு கூட்டியக்கம்' சார்பாகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.


பொள்ளாச்சி: பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் 'கல்வி உரிமை மீட்பு கூட்டியக்கம்' சார்பாகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி பள்ளி, கல்லூரி, பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பைக் கண்காணிக்க விசாகா கமிட்டிகளை தமிழகத்திலுள்ள பள்ளி கல்லூரி நிறுவனங்களில் தமிழக அரசு அமைத்திட வேண்டும் என வலியுறுத்தி கோயமுத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி நகரில் உள்ள திருவள்ளுவர் திடலில் 'கல்வி உரிமை மீட்பு கூட்டியக்கம்' சார்பாகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கல்வி உரிமை மீட்பு கூட்டியக்கம் நிர்வாகிகள் மற்றும் இந்த இயக்கத்தின் தோழர்கள் என அனைவரும் திரளாகக் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...