விசாகா கமிட்டிகளை தமிழகத்திலுள்ள பள்ளி கல்லூரி நிறுவனங்களில் தமிழக அரசு அமைத்திட வேண்டும் என வலியுறுத்தி பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் 'கல்வி உரிமை மீட்பு கூட்டியக்கம்' சார்பாகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
பொள்ளாச்சி: பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் 'கல்வி உரிமை மீட்பு கூட்டியக்கம்' சார்பாகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி பள்ளி, கல்லூரி, பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பைக் கண்காணிக்க விசாகா கமிட்டிகளை தமிழகத்திலுள்ள பள்ளி கல்லூரி நிறுவனங்களில் தமிழக அரசு அமைத்திட வேண்டும் என வலியுறுத்தி கோயமுத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி நகரில் உள்ள திருவள்ளுவர் திடலில் 'கல்வி உரிமை மீட்பு கூட்டியக்கம்' சார்பாகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கல்வி உரிமை மீட்பு கூட்டியக்கம் நிர்வாகிகள் மற்றும் இந்த இயக்கத்தின் தோழர்கள் என அனைவரும் திரளாகக் கலந்து கொண்டனர்.
உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி பள்ளி, கல்லூரி, பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பைக் கண்காணிக்க விசாகா கமிட்டிகளை தமிழகத்திலுள்ள பள்ளி கல்லூரி நிறுவனங்களில் தமிழக அரசு அமைத்திட வேண்டும் என வலியுறுத்தி கோயமுத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி நகரில் உள்ள திருவள்ளுவர் திடலில் 'கல்வி உரிமை மீட்பு கூட்டியக்கம்' சார்பாகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கல்வி உரிமை மீட்பு கூட்டியக்கம் நிர்வாகிகள் மற்றும் இந்த இயக்கத்தின் தோழர்கள் என அனைவரும் திரளாகக் கலந்து கொண்டனர்.