காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் விநியோகம் இருக்காது என ஒண்டிப்புதூர் மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை பாப்பம்பட்டி பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
கோவையை அடுத்த பீடம்பள்ளி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் புதன்கிழமை நடக்கிறது.
இதனால் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கள்ளப்பாளையம், பீடம்பள்ளி, சின்ன கலங்கல், பாப்பம்பட்டி, நாகம நாயக்கன் பாளையம், செல்வபுரம், கண்ணம்பாளையம், நடுப்பாளையம், பள்ளபாளையம் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது என ஒண்டிப்புதூர் மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் அருள்செல்வி தெரிவித்துள்ளார்.
கோவையை அடுத்த பீடம்பள்ளி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் புதன்கிழமை நடக்கிறது.
இதனால் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கள்ளப்பாளையம், பீடம்பள்ளி, சின்ன கலங்கல், பாப்பம்பட்டி, நாகம நாயக்கன் பாளையம், செல்வபுரம், கண்ணம்பாளையம், நடுப்பாளையம், பள்ளபாளையம் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது என ஒண்டிப்புதூர் மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் அருள்செல்வி தெரிவித்துள்ளார்.