கிணத்துக்கடவு முத்துகவுண்டனூரில் திமுக சார்பில் ரேக்ளா போட்டி..!

போட்டியில் முதல் இடத்தைப் பிடித்த காளை மாடு ஜோடி உரிமையாளர்களுக்கு அரை பவுன் தங்க காசும், இரண்டாவது இடத்தை பிடித்த மாடு ஜோடி உரிமையாளர்களுக்கு கால் பவுன் தங்க காசு மற்றும் பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டது.


கோவை: கிணத்துக்கடவு முத்துகவுண்டனூரில் திமுக சார்பில் ரேக்ளா போட்டியில், 100க்கு மேற்பட்ட நாட்டு இன காளைகள் பங்கேற்றன.

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே முத்துகவுண்டனூர் ரோட்டி திமுக சார்பில் ரேக்ளா போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 200 மீட்டர், 300 மீட்டர் தூரத்தில் ரேக்ளா போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் கோவை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, திருப்பூர், உடுமலை, தாராபுரம், கேரளா மாநிலம் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து வந்த நூற்றுக்கணக்கான நாட்டு இன காளை மாடுகள் கலந்துகொண்டது.



இந்த போட்டியில் காளைகள் சீறிப் பாய்ந்து சென்று இலக்கை நோக்கி ஓடியது.



ரேக்ளா போட்டியில் காளைகள் சீறிபாய்ந்து சென்றதை பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.

போட்டியில் முதல் இடத்தைப் பிடித்த காளை மாடு ஜோடி உரிமையாளர்களுக்கு அரை பவுன் தங்க காசும், இரண்டாவது இடத்தை பிடித்த மாடு ஜோடிக்குக் கால் பவுன் தங்க காசு மற்றும் பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...