மத்திய அரசு பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைத்த பிறகும் தமிழக அரசு விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
கோவை: பெட்ரோல் டீசல் விலையை குறைக்காத தமிழக அரசை கண்டித்து பொள்ளாச்சியில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெட்ரோல் டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைத்த பிறகும் தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்காத தமிழக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி விவசாய அணி சார்பில் பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் முன்பு பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வலியுறுத்திக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மத்திய அரசு பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைத்த பிறகும் தமிழக அரசு விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

பெட்ரோல் டீசல் விலையை குறைப்போம் என்று திமுக தேர்தல் வாக்குறுதி அளித்து வெற்றி பெற்றது விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து கொண்டே வரும் நிலையிலும் மாநில அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவில்லை உடனடியாக பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பெட்ரோல் டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைத்த பிறகும் தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்காத தமிழக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி விவசாய அணி சார்பில் பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் முன்பு பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வலியுறுத்திக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மத்திய அரசு பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைத்த பிறகும் தமிழக அரசு விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
பெட்ரோல் டீசல் விலையை குறைப்போம் என்று திமுக தேர்தல் வாக்குறுதி அளித்து வெற்றி பெற்றது விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து கொண்டே வரும் நிலையிலும் மாநில அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவில்லை உடனடியாக பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.