வால்பாறையில் உதயநிதி ஸ்டாலினின் 44வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்..!

வால்பாறை காந்தி சிலை பேருந்து நிலையம் பகுதியில் நகர பொறுப்பாளர் பால் பாண்டி தலைமையில் கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் பிறந்தநாள் விழாவை கொண்டாடினர்.


கோவை: வால்பாறையில் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

44வது பிறந்த நாள் காணும் சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் திமுக கட்சி இளைஞர் அணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா வால்பாறை உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றத்தின் சார்பாக கொண்டாடப்பட்டது.



வால்பாறை காந்தி சிலை பேருந்து நிலையம் பகுதியில் நகர பொறுப்பாளர் பால் பாண்டி தலைமையில் கேக் வெட்டி, பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் பிறந்தநாள் விழாவை கொண்டாடினர்.



இந்நிகழ்வில் கோவை மாவட்ட உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றத்தின் துணைத்தலைவர் A.ரமேஷ்ராஜ் ஆகியோர் மற்றும் திமுக நிர்வாகிகள் j p r பாஸ்கர், செல்வம், மகுடிஷ்வரன், செந்தில், ஈ கா,பொன்னுசாமி, வடகடை குட்டி, ஜெயராம், s r s சுரேஷ் மற்றும் நிகழ்ச்சியை முன்னிலை வகித்த நகர ரசிகர் மன்ற தலைவர் சதீஸ்குமார், ரசிகர் மன்ற நகர செயலாளர் சிவா இளங்கோமணி, நகரமன்ற பொருளாளர் காளிதாஸ், நகரமன்ற துணைத் தலைவர்கள் மகேந்திரன், பிரியேஷ், துணைச்செயலாளர்கள் சுபவர்கீஸ், வின்சென்ட், நகரமன்ற பொருளாளர்கள் பாண்டியராஜ், முரளிதரன் மற்றும் திமுக மாவட்ட நிர்வாகிகள், நகர நிர்வாகிகள், வார்டு நிர்வாகிகள், கழகத்தின் மூத்த முன்னோடிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...