இந்தியாவிலிருந்து டிசம்பர் 15-ம் தேதி முதல் வெளிநாடுகளுக்குப் பயணிகள் விமானச்சேவை தொடங்கும் என மத்திய விமான போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
டெல்லி: இந்தியாவிலிருந்து டிசம்பர் 15-ம் தேதி முதல் வெளிநாடுகளுக்குப் பயணிகள் விமானச்சேவை தொடங்கும் என மத்திய விமான போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
தொற்று பரவல் முழுமையாகக் கட்டுக்குள் வராததால் தற்போது வரை விமான போக்குவரத்து சேவை இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை.
"ஏர் பபுள்" என்ற கொரோனா தடுப்பு விதிகளுடன் 25 நாடுகளுக்கு மட்டும் விமான சேவையை இயக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி மட்டுமே விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தற்போது தொற்று பரவல் குறைந்து பெரும்பாலான சேவைகள் இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டது. இந்த நிலையில், இந்தியாவிலிருந்து டிசம்பர் 15-ம் தேதி முதல் வெளிநாடுகளுக்குப் பயணிகள் விமானச்சேவை தொடங்கும் என மத்திய விமான போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
வெளிநாடுகளை 3 வகையாகப் பிரித்து அதற்கேற்ப கட்டுப்பாடு விதிக்கப்பட்டு விமானங்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொற்று பரவல் முழுமையாகக் கட்டுக்குள் வராததால் தற்போது வரை விமான போக்குவரத்து சேவை இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை.
"ஏர் பபுள்" என்ற கொரோனா தடுப்பு விதிகளுடன் 25 நாடுகளுக்கு மட்டும் விமான சேவையை இயக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி மட்டுமே விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தற்போது தொற்று பரவல் குறைந்து பெரும்பாலான சேவைகள் இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டது. இந்த நிலையில், இந்தியாவிலிருந்து டிசம்பர் 15-ம் தேதி முதல் வெளிநாடுகளுக்குப் பயணிகள் விமானச்சேவை தொடங்கும் என மத்திய விமான போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
வெளிநாடுகளை 3 வகையாகப் பிரித்து அதற்கேற்ப கட்டுப்பாடு விதிக்கப்பட்டு விமானங்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.