கோவையில் ராணுவ வீரரிடம் பேருந்தில் செல்போன் பறிப்பு.!!

கோவையில் முன்னாள் ராணுவ வீரரிடம் செல்போன் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவையில் முன்னாள் ராணுவ வீரரிடம் செல்போன் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கோவை தடாகம் ரோடு கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி அம்பத்தி எட்டு முன்னாள் ராணுவ வீரர் தற்போது தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றி வருகிறார்.

இவர் நேற்று தனியார் பேருந்தில் நீலாம்பூர் இருந்து காஞ்சிபுரத்துக்கு வந்தார். ராமநாதபுரம் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இறங்க முயன்றபோது அவரது சட்டைப் பாக்கெட்டில் இருந்த செல்போனை ஒருவர் பறித்துக் கொண்டு தப்பி ஓட முயன்றார்.

சுதாரித்துக்கொண்ட கிருஷ்ணமூர்த்தி அந்த வாலிபரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பிடித்து காட்டூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

முகவரியைச் சேர்ந்த ரமேஷ் 31 என்பது தெரியவந்தது போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...