கோவையில் ராணுவ வீரரிடம் பேருந்தில் செல்போன் பறிப்பு.!!

கோவையில் முன்னாள் ராணுவ வீரரிடம் செல்போன் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவையில் முன்னாள் ராணுவ வீரரிடம் செல்போன் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கோவை தடாகம் ரோடு கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி அம்பத்தி எட்டு முன்னாள் ராணுவ வீரர் தற்போது தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றி வருகிறார்.

இவர் நேற்று தனியார் பேருந்தில் நீலாம்பூர் இருந்து காஞ்சிபுரத்துக்கு வந்தார். ராமநாதபுரம் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இறங்க முயன்றபோது அவரது சட்டைப் பாக்கெட்டில் இருந்த செல்போனை ஒருவர் பறித்துக் கொண்டு தப்பி ஓட முயன்றார்.

சுதாரித்துக்கொண்ட கிருஷ்ணமூர்த்தி அந்த வாலிபரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பிடித்து காட்டூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

முகவரியைச் சேர்ந்த ரமேஷ் 31 என்பது தெரியவந்தது போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...