கோவையில் 'டாக்ட்' சார்பில் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை பதிவு முகாம்..!

இந்த முகாமில் ESI இல்லாத குறுந்தொழில் முனைவோர்களிடம் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் குறுந்தொழில் முனைவோர் என முதல் கட்டமாக 300 பேர்களுக்கு நிரந்தர அடையாள அட்டை பதிவு செய்து கொடுக்கப்பட்டது.


கோவை: தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் டாக்ட் சங்கமும் அமைப்புசாரா தொழிலாளர் நலத்துறையும் இணைந்து மத்திய அரசு கொண்டு வந்துள்ள திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் இன்று (26.11.2021) இடையர்பாளையத்தில் உள்ள V.R.G.திருமண மஹாலில் இன்று நடைபெற்றது.



'டாக்ட்' சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜே.ஜேம்ஸ் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் G.பிரதாப்சேகர் வரவேற்புரை நிகழ்த்தினார். மேலும், நிகழ்ச்சியை துவக்கி வைத்து பயனாளிக்கு அடையாள அட்டை பதிவு செய்து வழங்கினார்.



இந்த நிகழ்ச்சியில் டாக்ட் சங்கத்தின் பொருளாளர் M.லீலாகிருஷ்ணன், துணை தலைவர்கள் P கார்த்திகேயன், S.பாரத்ரவி, மாவட்ட செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார்.



இந்த நிகழ்ச்சியில் தொழிலாளர் நலத்துறை ஆய்வாளர்கள் கண்ணன் திபாபாரதி, பொன்சத்தியபாமா, அலுவலர் சுரேஷ் பங்கேற்றனர்.



இந்த முகாமில் ESI இல்லாத குறுந்தொழில் முனைவோர்களிடம் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் குறுந்தொழில் முனைவோர் என முதல் கட்டமாக 300 பேர்களுக்கு நிரந்தர அடையாள அட்டை பதிவு செய்து கொடுக்கப்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...