கோவையில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்.!!

விவசாயிகள் முன்வைத்துள்ள கோரிக்கைகளை ஒன்றிய அரசே நிறைவேற்ற வேண்டும் என்று கோவையில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: விவசாயிகள் முன்வைத்துள்ள கோரிக்கைகளை ஒன்றிய அரசே நிறைவேற்ற வேண்டும் என்று கோவையில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



தலைநகர் டெல்லியில் ஒரு வருடத் தொடர் போராட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்த விவசாயிகளுக்கு நன்றி தெரிவித்தும், விவசாயிகள் கூட்டமைப்பு முன்வைத்துள்ள கோரிக்கைகளை உடனடியாக ஒன்றிய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி கோவையில் இன்று அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை காந்திபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு கோவை மாவட்ட தலைவர் சி.பத்மநாபன் தலைமை தாங்கினார்.



ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், விவசாயிகளின் போராட்ட வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தும், மின்சார மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்.



விவசாயிகள் கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்று பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், கார்ப்ரேட்டுகளுக்கு ஆதரவாகத் தொழிலாளர் சட்டங்களை சுருக்கியுள்ளது என்று அதனைக் கண்டித்தும், பணமயமாக்கள் என்கிற பெயரில் பொதுத்துறை நிறுவனத்தைத் தனியார் மையப்படுத்தும் ஒன்றிய அரசு என்றும், இவை அனைத்தும் போராட்டம் நடத்தியவர்கள் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.



இதில் திரளானோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...