காய்கறி வாங்கணும்..லோன் கொடுங்க...மேட்டுப்பாளையம் SBI-வங்கி மேனேஜரிடம் உதவி கேட்ட CITU-தொழிற்சங்கத்தினர்..!!

தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை வாங்குவதற்குத் தொழிலாளர்களுக்குக் கடன் வழங்கக்கோரி நூதன முறையில் CITU-வினர் மேட்டுப்பாளையம் ஸ்டேட் பேங்க் மேலாளரிடம் மனு அளித்தனர்.


கோவை: தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை வாங்குவதற்குத் தொழிலாளர்களுக்குக் கடன் வழங்கக்கோரி நூதன முறையில் CITU-வினர் மேட்டுப்பாளையம் ஸ்டேட் பேங்க் மேலாளரிடம் மனு அளித்தனர்.



தமிழகத்தில் தற்போது தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் விலை கிலோ ரூ.100க்கும் மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் அன்றாடம் கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்களது குழந்தைகளுக்குக் கூட ஊட்டச்சத்தான பொருட்களை வழங்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.



இதனைக் கண்டிக்கும் விதமாகத் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை வாங்குவதற்குத் தொழிலாளர்களுக்குக் கடன் வழங்கக்கோரி நூதன முறையில் CITU பொதுத் தொழிலாளர்கள் சங்கப்பொதுச்செயலாளர் பாஷா தலைமையில் திரண்ட CITU வினர் மேட்டுப்பாளையம் ஸ்டேட் பேங்க் மேலாளரிடம் மனு அளித்தனர்.

இந்நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் சித்திக், செந்தில், ஆனந்தி, லட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனால் அப்பகுதியில் சற்றுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...