அணையில் இருந்து 400 கடல் நீர் வெளியேற்றப்பட்டு, சோலையாறு மின் நிலையம் 1 இயக்கப்படுகிறது. அணையில் 547 மில்லி கன அடி நீர் இருப்பு உள்ளது.
கோவை: தொடர் மழை எதிரொலியால் சோலையாறு அணை 160 அடியாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
பி.ஏ.பி அணைகளின் முக்கியமான அணையாக வால்பாறை அருகே உள்ள சோலையாறு அணை கருதப்படுகிறது. அரபிக்கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை சேமித்து மீண்டும் தமிழகத்திற்கு திரும்பும் அணையாக சோலையாறு அணை உள்ளது.
தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து நீர் ததும்பி 160 அடி நீர்மட்டம் குறையாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நேற்று காலை நிலவரப்படி அணைக்கு 637 கன அடி நீர்வரத்து வரத்து உள்ளது. மொத்தம் 165 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணையின் 160.4 அடி நீர்மட்டம் உள்ளது. அணையில் இருந்து 400 கடல் நீர் வெளியேற்றப்பட்டு, சோலையாறு மின் நிலையம் 1 இயக்கப்படுகிறது. அணையில் 547 மில்லி கன அடி நீர் இருப்பு உள்ளது.
பி.ஏ.பி அணைகளின் முக்கியமான அணையாக வால்பாறை அருகே உள்ள சோலையாறு அணை கருதப்படுகிறது. அரபிக்கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை சேமித்து மீண்டும் தமிழகத்திற்கு திரும்பும் அணையாக சோலையாறு அணை உள்ளது.
தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து நீர் ததும்பி 160 அடி நீர்மட்டம் குறையாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நேற்று காலை நிலவரப்படி அணைக்கு 637 கன அடி நீர்வரத்து வரத்து உள்ளது. மொத்தம் 165 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணையின் 160.4 அடி நீர்மட்டம் உள்ளது. அணையில் இருந்து 400 கடல் நீர் வெளியேற்றப்பட்டு, சோலையாறு மின் நிலையம் 1 இயக்கப்படுகிறது. அணையில் 547 மில்லி கன அடி நீர் இருப்பு உள்ளது.