தொடர் மழை எதிரொலி: சோலையாறு அணை நீர்மட்டம் 160 அடியாக உயர்வு..!!

அணையில் இருந்து 400 கடல் நீர் வெளியேற்றப்பட்டு, சோலையாறு மின் நிலையம் 1 இயக்கப்படுகிறது. அணையில் 547 மில்லி கன அடி நீர் இருப்பு உள்ளது.


கோவை: தொடர் மழை எதிரொலியால் சோலையாறு அணை 160 அடியாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

பி.ஏ.பி அணைகளின் முக்கியமான அணையாக வால்பாறை அருகே உள்ள சோலையாறு அணை கருதப்படுகிறது. அரபிக்கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை சேமித்து மீண்டும் தமிழகத்திற்கு திரும்பும் அணையாக சோலையாறு அணை உள்ளது.

தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து நீர் ததும்பி 160 அடி நீர்மட்டம் குறையாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நேற்று காலை நிலவரப்படி அணைக்கு 637 கன அடி நீர்வரத்து வரத்து உள்ளது. மொத்தம் 165 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணையின் 160.4 அடி நீர்மட்டம் உள்ளது. அணையில் இருந்து 400 கடல் நீர் வெளியேற்றப்பட்டு, சோலையாறு மின் நிலையம் 1 இயக்கப்படுகிறது. அணையில் 547 மில்லி கன அடி நீர் இருப்பு உள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...