கோவை பள்ளி மாணவி தற்கொலை வழக்கு; பள்ளி ஆசிரியர் மிதூன் சக்கரவர்த்தியை 2 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி..!

அதேபோல, நாளை மாலை 6 மணிக்கு போலீஸ் விசாரணை முடிந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.



கோவை: கோவை பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் 2 நாட்கள் பள்ளி ஆசிரியர் மிதூன் சக்கரவர்த்தியை போலீஸ் காவலில் விசாரிக்க, நீதிபதி குலசேகரன் அனுமதி அளித்துள்ளார்.

இந்த வழக்கில் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலிசார் அனுமதி கோரி மனு தாக்கல் செய்த நிலையில், 2 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை செய்த பின், விசாரணைக்கு போலீசார் அழைத்துச் செல்கின்றனர்.



போலீஸ் காவலில் இருக்கும் போது மீதூன் சக்கரவர்த்தியை 3 முறை வழக்கறிஞர் பார்க்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல, நாளை மாலை 6 மணிக்கு போலீஸ் விசாரணை முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.





Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...