முதலமைச்சருக்கு தமிழக ஜவுளித்துறை சார்பில் நிர்வாகிகள் நினைவு பரிசு வழங்கல்.!!

62-ஆண்டு கால பிரச்சினைக்கு தீர்வு கண்ட முதலமைச்சருக்கு தமிழக ஜவுளித்துறை சார்பில் நிர்வாகிகள் நினைவு பரிசு வழங்கி நன்றி தெரிவித்தனர்.


கோவை: 62-ஆண்டு கால பிரச்சினைக்கு தீர்வு கண்ட முதலமைச்சருக்கு தமிழக ஜவுளித்துறை சார்பில் நிர்வாகிகள் நினைவு பரிசு வழங்கி நன்றி தெரிவித்தனர்.

பஞ்சு மற்றும் கழிவுப் பஞ்சு மீதான மார்க்கெட் கமிட்டி 1% கட்டணம் ஜவுளி தொழில் துறையினருக்கு மிகப் பெரிய சிரமத்தை ஏற்படுத்தி வந்தது. கடந்த 62 ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின், ஜவுளிதொழில் துறையினர் எதிர்கொண்டுள்ள இந்த பிரச்சனை குறித்து அறிந்து உடனடியாக பஞ்சு மற்றும் கழிவுப் பஞ்சு மீதான மார்க்கெட் கமிட்டி 1% கட்டணத்தை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டார்.



வரலாற்று சிறப்புமிக்க இந்த நடவடிக்கைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கோவையில் இன்று இந்திய ஜவுளி தொழில் கூட்டமைப்பின்(CITI)தலைவர் ராஜ்குமார், தென்னிந்திய மில்கள் சங்கத்தின்(SIMA) தலைவர் ரவிசாம், தமிழ்நாடு ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்ஸ் சங்கத்தின்(OSMA) நிர்வாகி, அருள்மொழி உள்ளிட்ட ஜவுளி தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள், தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி கூறி தமிழக ஜவுளித்துறை சார்பில் நினைவு பரிசு வழங்கி கௌரவித்தனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...