திருப்பூரில் கோவில் உண்டியலை உடைத்து நகை-பணம் கொள்ளை.!!

திருப்பூரில் கோவில் உண்டியலை உடைத்து பணம் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூரில் கோவில் உண்டியலை உடைத்து பணம் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



திருப்பூர் நல்லூர் பகுதியில் உள்ள அருள்மிகு வலம்புரி ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோவில் அப்பகுதியில் பிரசித்தி பெற்றதாக இருந்து வருகிறது.



இந்நிலையில் நாளைய தினம் கோவில் ஆண்டு விழா நடைபெற உள்ள சூழ்நிலையில் நேற்று நள்ளிரவு கோவிலுக்குள் புகுந்த பெண் ஒருவர் கோவில் உண்டியலை உடைத்து பக்தர்கள் காணிக்கையாக அளித்த பணம் மற்றும் நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.

இது கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனைக் கொண்டு திருப்பூர் நல்லூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே கோவிலில் இது போன்ற கொள்ளை சம்பவம் நடந்துள்ளதாகக் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...