தாய்ப்பால் சேகரிப்பில் தமிழக அளவில் முன்னிலை வகிக்கும் கோவை அரசு மருத்துவமனை..!

கடந்த 2015ம் ஆண்டு முதல் கோவை அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் தாய்ப்பால் வங்கி தமிழக அளவில் முன்னிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: தாய்ப்பால் சேகரிப்பில் கோவை அரசு மருத்துவமனை தமிழக அளவில் முன்னிலையில் இருப்பதாக டீன் நிர்மலா தெரிவித்துள்ளார்.

கோவை அரசு மருத்துவமனையில் கடந்த 2015ம் ஆண்டு முதல் தாய்ப்பால் வங்கி செயல்பட்டு வருகிறது. ஊட்டச்சத்து குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகள், எடை குறைவாக பிறக்கும் குழந்தைகள், பிரசவம் ஆனவுடன் உடனடியாக தாய்ப்பால் கொடுக்க முடியாத தாய்மார்களின் குழந்தைகள் மற்றும் பல்வேறு காரணங்களால் தாய்ப்பால் தேவையுள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பால் வங்கியில் பெற்று தாய்ப்பால் கொடுக்கப்படுகிறது.

இதற்காக அரசு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தாய்ப்பால் தானம் பெறப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படுகிறது. இதன் மூலம் பல்வேறு குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் தாய்ப்பால் வங்கி தாய்ப்பால் சேகரிப்பில் தமிழக அளவில் முன்னிலையில் உள்ளதாக அரசு மருத்துவமனை டீன் நிர்மலா தெரிவித்துள்ளார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...