வருமானத்தில் பெருமளவு வாடகைக்கு செலுத்தும் சூழல் இருப்பதால் தமிழக அரசு தங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என மனு அளித்தனர்.
திருப்பூர்: வீட்டுமனை பட்டா கேட்டு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுகாவிற்கு உட்பட்ட தெக்களூர் ஆதிதிராவிடர் காலனி பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் பல வருடங்களாக அப்பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருவதாகவும் உழைக்கும் வருமானத்தில் பெருமளவு வாடகை செலுத்தும் சூழல் இருப்பதால் தமிழக அரசு தங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுகாவிற்கு உட்பட்ட தெக்களூர் ஆதிதிராவிடர் காலனி பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் பல வருடங்களாக அப்பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருவதாகவும் உழைக்கும் வருமானத்தில் பெருமளவு வாடகை செலுத்தும் சூழல் இருப்பதால் தமிழக அரசு தங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்.