கோவையில் பள்ளி மாணவி உணவில் சாணி பவுடா் கலந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சி..!

மாணவி தற்கொலை முயற்சி செய்ய அவரை தூண்டியது யார்? என்று பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை அருகே பள்ளி மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடா்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சூலூா் அருகே செல்லப்பம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவி திங்கள்கிழமை வழக்கம்போல பள்ளிக்கு வந்த நிலையில், உணவு இடைவெளியின்போது உணவில் சாணி பவுடா் கலந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனையறிந்த ஆசிரியா்கள் அவரை அரசூா் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்தனர். சிகிச்சையின் போது அந்த மாணவி ஒருவரின் பெயரை பலமுறை கூறியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மாணவி தற்கொலை முயற்சி செய்ய அவரை தூண்டியது யார்..? என்று பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பள்ளி நிர்வாகத்தினரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...