மாணவி தற்கொலை முயற்சி செய்ய அவரை தூண்டியது யார்? என்று பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவை அருகே பள்ளி மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடா்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூலூா் அருகே செல்லப்பம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவி திங்கள்கிழமை வழக்கம்போல பள்ளிக்கு வந்த நிலையில், உணவு இடைவெளியின்போது உணவில் சாணி பவுடா் கலந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனையறிந்த ஆசிரியா்கள் அவரை அரசூா் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்தனர். சிகிச்சையின் போது அந்த மாணவி ஒருவரின் பெயரை பலமுறை கூறியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், மாணவி தற்கொலை முயற்சி செய்ய அவரை தூண்டியது யார்..? என்று பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பள்ளி நிர்வாகத்தினரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.
சூலூா் அருகே செல்லப்பம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவி திங்கள்கிழமை வழக்கம்போல பள்ளிக்கு வந்த நிலையில், உணவு இடைவெளியின்போது உணவில் சாணி பவுடா் கலந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனையறிந்த ஆசிரியா்கள் அவரை அரசூா் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்தனர். சிகிச்சையின் போது அந்த மாணவி ஒருவரின் பெயரை பலமுறை கூறியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், மாணவி தற்கொலை முயற்சி செய்ய அவரை தூண்டியது யார்..? என்று பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பள்ளி நிர்வாகத்தினரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.