கூடலூர் பகுதியில் வீட்டின் சுவரை இடித்து சேதப்படுத்திய காட்டு யானை..! அனைவரும் வேறு அறைக்குள் மாறியதால் உயிர்சேதம் தவிர்ப்பு!

உயிர் சேதம் ஏற்படும் முன் வீடுகளைத் தாக்கி வரும் யானையைப் பிடித்து முதுமலை காப்பகத்தில் பராமரிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கூடலூர்: கூடலூர் பகுதியில் வீடுகளைத் தாக்கி வரும் யானையைப் பிடித்து முதுமலை காப்பகத்தில் பராமரிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.



கூடலூர் வேடன்வயல் பகுதியில் உள்ள முருகதாஸ் என்பவரின் வீட்டை தாக்கிய யானை, வீட்டில் இருந்த அனைவரும் வேறு அறைக்குள் மாறியதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

பாடந்துரை செலுக்காடி, மூச்சிகண்டி, சுண்டவயல் பகுதியில் தொடர்ந்து வீட்டை சேதப்படுத்தி வரும் குட்டி அரிசி ராஜா மற்றும் அதனுடன் இருக்கும் யானை கும்கி யானை உதவியுடன் ஒரு வாரத்திற்கு முன் விரட்டிய பின்பு மீண்டும் வந்து இப்பகுதிகளில் உள்ள வீடுகளைச் சேதப்படுத்துவது தொடர் கதையாகியுள்ளது.

இந்த நிலையில், இவ்விரண்டு யானைகளை விரட்டுவதில் எந்த பயனும் இல்லை எனவும் உயிர் சேதம் ஏற்படும் முன் வீடுகளைத் தாக்கி வரும் குறிப்பிட்ட யானையைப் பிடித்து முதுமலை காப்பகத்தில் பராமரிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...