கோவையில் இடியுடன் கூடிய பலத்த மழை-பொதுமக்கள் அவதி.!!

கோவையில் இடியுடன் கூடிய பலத்தமழை பெய்யத் தொடங்கியது. வேலைக்குச் சென்று திரும்பியவர்கள் காந்திபுரம், 100 அடி சாலை, பகுதியில் மழை தண்ணீருடன் சேர்ந்து சாக்கடை நீரும் செல்வதால் வாகனங்களில் செல்லக்கூடியவர்கள் மிதந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.



கோவை: கோவையில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யத் தொடங்கியதால், வேலை முடிந்து வீட்டிற்குச் சென்றவர்கள் அவதியடைந்துள்ளனர்.

கோவையில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து மழை பெய்து வந்தது. நேற்று முன்தினம் புயல் கரையைக் கடந்ததைப் பொட்டி கோவை மழை இல்லாமல் வெயில் சுட்டெரித்தது.

இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த அறிக்கையில் வங்கக்கடலில் மேலும் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. கோவையில் 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக மாலை நேரத்தில் கோவையில் மழை வருவது போல மேகம் மூட்டமாகக் காணப்பட்டது.

சற்று நேரத்திற்கு முன்பு மழை பெய்யத் தொடங்கியது இதில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இன்று காலையில் வழக்கம் போல் வேலைக்குச் சென்று திரும்பியவர்கள் கோவை காந்திபுரம், 100 அடி சாலை, பகுதியில் மழை தண்ணீருடன் சேர்ந்து சாக்கடை நீரும் செல்வதால் கார்கள், மோட்டார் சைக்கிள், செல்லக்கூடியவர்கள் மிதந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

கோவை காந்திபுரம், 100 அடி சாலை, காளப்பட்டி, விமான நிலையம், அவினாசி சாலை, ஆட்சியர் அலுவலகம், பெரியநாயக்கன்பாளையம், ரயில் நிலையம், அருகே உக்கடம் பேருந்து நிலையம், சிங்காநல்லூர் பேருந்து நிலையம், சூலூர் பகுதியில் அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

Newsletter

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...