கோவையில் இடியுடன் கூடிய பலத்த மழை-பொதுமக்கள் அவதி.!!

கோவையில் இடியுடன் கூடிய பலத்தமழை பெய்யத் தொடங்கியது. வேலைக்குச் சென்று திரும்பியவர்கள் காந்திபுரம், 100 அடி சாலை, பகுதியில் மழை தண்ணீருடன் சேர்ந்து சாக்கடை நீரும் செல்வதால் வாகனங்களில் செல்லக்கூடியவர்கள் மிதந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.



கோவை: கோவையில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யத் தொடங்கியதால், வேலை முடிந்து வீட்டிற்குச் சென்றவர்கள் அவதியடைந்துள்ளனர்.

கோவையில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து மழை பெய்து வந்தது. நேற்று முன்தினம் புயல் கரையைக் கடந்ததைப் பொட்டி கோவை மழை இல்லாமல் வெயில் சுட்டெரித்தது.

இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த அறிக்கையில் வங்கக்கடலில் மேலும் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. கோவையில் 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக மாலை நேரத்தில் கோவையில் மழை வருவது போல மேகம் மூட்டமாகக் காணப்பட்டது.

சற்று நேரத்திற்கு முன்பு மழை பெய்யத் தொடங்கியது இதில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இன்று காலையில் வழக்கம் போல் வேலைக்குச் சென்று திரும்பியவர்கள் கோவை காந்திபுரம், 100 அடி சாலை, பகுதியில் மழை தண்ணீருடன் சேர்ந்து சாக்கடை நீரும் செல்வதால் கார்கள், மோட்டார் சைக்கிள், செல்லக்கூடியவர்கள் மிதந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

கோவை காந்திபுரம், 100 அடி சாலை, காளப்பட்டி, விமான நிலையம், அவினாசி சாலை, ஆட்சியர் அலுவலகம், பெரியநாயக்கன்பாளையம், ரயில் நிலையம், அருகே உக்கடம் பேருந்து நிலையம், சிங்காநல்லூர் பேருந்து நிலையம், சூலூர் பகுதியில் அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...