கோவை விமான நிலையத்தில் மேளதாளங்கள் முழங்க முதல்வருக்கு, அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் உற்சாக வரவேற்பு.

கோவையில் புதிய திட்டப் பணிகளைத் தொடங்கி வைக்கவும், நலத்திட்ட உதவிகளை வழங்கவும் வருகை தரும் கோவை முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு, அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் மேளதாளங்கள் முழங்க, பட்டாசு வெடித்து கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


கோவை: கோவையில் நடைபெற உள்ள அரசு விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், நிறைவடைந்த பணிகளை பயன்பாட்டுக்குத் திறந்துவைத்தல் உள்ளிட்ட நிகழ்வுகளில் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று மற்றும் நாளை கலந்துகொள்ளவுள்ளார்.

இந்த நிலையில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி தலைமையில், ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சாா்பில்

முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு, விமான நிலையத்தில் இருந்து வ.உ.சி.மைதானம் வரை தலா ஒரு கிலோ மீட்டா் வீதம், 10 தொகுதிகளைச் சோந்தவா்களுக்கு ஒரு பகுதி ஒதுக்கப்பட்டு முதல்வருக்கு வரவேற்பு வழங்கப்பட்டது.



இதில், திமுக மாநகா் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் நா.காா்த்திக், மேற்கு மாவட்டப் பொறுப்பாளா். பையா (எ) கிருஷ்ணன், வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் சி. ஆா். ராமசந்திரன், கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் எஸ்.சேனாதிபதி, தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் மருத்துவா் வரதராஜன் ஆகியோா் பங்கேற்றனர்.

கோவையில் நடைபெற உள்ள அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த தமிழக முதல்வரை, ஒரு லட்சம் தொண்டா்கள் திரண்டு வரவேற்க கோவை விமான நிலையத்திலிருந்து வ. உசி மைதானம் வரை கையில் கட்சி கொடிகளை அசைத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.



Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...