உண்டியலுக்கு பதில் ஸ்வைப்பிங் மெசின்

மத்திய அரசின் உத்தரவின்படி ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியானது. இந்த உத்தரவை தொடர்ந்து நாடு முழுவதிலும் கடும் சில்லரைத்தட்டுப்பாடு நிலவி வருகிறது. பல இடங்களில் புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் கிடைக்காததால் புதிய 2000 ரூபாய் நோட்டுக்களை வைத்துக்கொண்டு பொதுமக்கள் சில்லரை கிடைக்காமல் தவித்து வருகின்றனர். 



இந்த நிலையில் திருச்சி ஸ்ரீரங்க நாதர் கோவிலில் உண்டியலுக்கு பதில்  ஸ்வைப்பிங் மெசின்கள் வைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த சனிக்கிழமை ஸ்ரீரங்க நாதர் கோவிலுக்கு புதிய ஸ்வைப்பிங் மெசின்கள் கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து, அவற்றிற்கு பூஜைகள் செய்யப்பட்டு தற்போது உபயோகத்தில் விடப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...