கோவையில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையில் பணிக்கான நேர்காணல்

கோவை: தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையில் அலுவலக உதவியாளர் பணிக்கான நேர்காணல் 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை 5 நாட்கள் சித்தாப்புதுார், மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை, 9:00 - மதியம், 1:00; மதியம், 2:00 - மாலை, 6:00 மணி வரை இருபிரிவாக நடைபெற்று வருகிறது. 



தமிழகம் முழுவதும் நடைபெறும் இந்த நேர்காணலில் ஒருபகுதியாக கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் உதகை ஆகிய நன்கு மாவட்டங்களில் இன்றுவரை 1500க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இப்பணிக்கு எட்டாம் பகுப்பு தேர்ச்சி பெற்று வயது வரம்பு 30 முதல் 35 வயதிற்குள் இருக்கவேண்டும் மேலும் சைக்கிள் ஓட்டத் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்.



Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...