காந்திபுரம் பகுதியில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி

காந்திபுரம் 51வது வார்டு பகுதியில் அ.தி.மு.க சார்பில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மௌவுன ஊர்வலம் காந்திபுரம் பகுதியில் இன்று நடைபெற்றது. அதன் பின்னர் சட்ட மன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி அருண்குமார் மற்றும் அம்மன் கே.அர்ஜுனன் முன்னிலையில் 500க்கும் மேற்பட்டோருக்கு இலவச அன்னதானம்  வழங்கப்பட்டது. 



51வது வட்ட கழக செயலாளர் மற்றும் கல்வி, விளையாட்டு, பூங்கா குழு உறுப்பினர் எஸ்.ஜே அசோக் குமார் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் காந்திபுரம் பகுதி மகளிர் அணி செயலாளர் ராஜசுந்தரி, காந்திபுரம் பகுதி கழக செயலாளர் வக்கீல் ராஜன், அ.தி.மு.க கழக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.  

Newsletter

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகச...

கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி, சனிக்கிழமை கோட்டாட்சியர் வ...

கோவை வடக்கில் போட்டியிடும் வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி பதிவு

பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த கட்சித் தலைவர்களுக்கு நன்ற...