கோவை மதுக்கரை அருகே அவுட்டுகாய் வெடித்து நாய் பரிதாபமாக பலி..!

மதுக்கரை பகுதியில் அவுட்டுக்காய் வீசி செல்லும் நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


கோவை: கோவை மதுக்கரை அருகே அவுட்டு்காய் வெடித்து சம்பவ இடத்திலேயே நாய் பரிதாபமாக உயிரிழந்தது.

கோவை மதுக்கரை அருகே உள்ள பாலு கார்டன் பகுதியில் யாரோ மர்ம நபர் அவுட்டுக்காயை வீசி சென்றுள்ளார். நேற்று அந்த வழியாக சென்ற நாய் அவுட்டுக்காயை கடித்தது.

இதனையடுத்து, கண்ணிமைக்கும் நேரத்தில் வெடித்துச் சிதறியது. இதில் நாய் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே தலை சிதறி இறந்தது. இதனைப் பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மதுக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் கூறியதாவது:-

கடந்த வாரம் இதே போல் யாரோ மர்ம நபர் அவுட்டுக்காயை இந்த பகுதியில் வீசி சென்றனர். அப்போது, அந்த வழியாக சென்ற கார் அதன் மீது ஏறியது. உடனே அவுட்டுக்காய் வெடித்தது.

இதில் அதிர்ஷ்டவசமாக காரில் சென்றவர்களுக்கு எதுவும் ஏற்படவில்லை. எனவே, போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து அவுட்டுக்காய் வீசி செல்லும் நபர்களை கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...