கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மண் பரிசோதனை செய்யும் பணி தொடங்கியது..!

கடந்த செப்டம்பர் மாதம் மெட்ரோ ரயில் வழித்தடங்கள் தொடர்பாக, நிலவியல் சர்வே எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


கோவை: கோவை மாவட்டத்தில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துவதற்கு, மண் பரிசோதனை செய்யும் பணி துவங்கியுள்ளது.

கோவை நகரின் முக்கியமான சாலைகளில் உயர்மட்ட பாலங்கள் கட்டினாலும், வாகன பெருக்கத்துக்கேற்ப, உள்கட்டமைப்பு வசதிகள் போதுமானதாக இல்லை. நகரம் அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருவதாலும், மக்கள் தொகை பெருகி வருவதாலும் பொது போக்குவரத்தை பொதுமக்கள் பயன்படுத்தும் பழக்கத்தை உருவாக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.

அதனால், அனைத்து பிரதான சாலைகளிலும் பாலங்கள் கட்டினாலும், சென்னையை போல் நம்மூரிலும் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு முனைப்பு காட்டி வருகிறது.

முதல்கட்டமாக, நகரை சுற்றிலும், 144 கி.மீ., தூரத்துக்கு திருச்சி ரோடு, அவிநாசி ரோடு, சத்தியமங்கலம் ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு வழியாக மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இதற்கான சாத்தியக்கூறு தொடர்பாக, தனியார் நிறுவனத்தினர் ஆய்வு செய்து திட்ட அறிக்கை தயாரித்து வருகின்றனர்.

கடந்த செப்டம்பர் மாதம், மெட்ரோ ரயில் வழித்தடங்கள் தொடர்பாக, நிலவியல் சர்வே எடுக்கப்பட்டது. தற்போது, காந்திபுரம் பகுதியில் மண் பரிசோதனை செய்யும் பணியை துவக்கியுள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...