கோவை மாணவி தற்கொலை விவகாரம்; பள்ளி கல்வித்துறை ஆய்வு அறிக்கை சமர்ப்பிப்பு..!

ஆசிரியர் பணியில் இருந்து விடுபட்டு சென்றது, மாணவி மாற்று சான்றிதழ் வாங்கி சென்றது போன்ற எவ்வித பதிவும் பதிவேடுகளில் பராமரிக்கவில்லை. ஆய்வு அறிக்கை முழுமையாக சமர்ப்பித்துள்ளோம்.



கோவை: கோவை பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் குழு ஆய்வை முழுமையாக முடித்து அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

கோவையில் பள்ளி மாணவி தற்கொலை வழக்கு தொடர்பாக மாணவி படித்த பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்களிடம் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.விசாரணை கடந்த 16-ம் தேதிக்கு முன்பே முடிந்த நிலையில், அறிக்கை தயார் செய்யும் பணி நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், தற்போது மாநில பள்ளிக்கல்வித்துறைக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.மாணவி, சம்மந்தப்பட்ட இயற்பியல் ஆசிரியர், தலைமையாசிரியர்கள் பள்ளி செயல்பாடுகள் குறித்த பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு அவர்கள் வழங்கிய பதில்களின் அடிப்படையில் அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து பேசிய அதிகாரிகள், "பள்ளியில் முறையாக பதிவேடுகள் ஏதும் பராமரிக்கப்படவில்லை. ஆசிரியர் பணியில் இருந்து விடுபட்டு சென்றது, மாணவி மாற்று சான்றிதழ் வாங்கி சென்றது போன்ற எவ்வித பதிவும் பதிவேடுகளில் பராமரிக்கவில்லை. ஆய்வு அறிக்கை முழுமையாக சமர்ப்பித்துள்ளோம்,'' என்று தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...