வால்பாறை தி.மு.க அலுவலகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான விருப்ப மனு.!!

திமுக சார்பில் விருப்ப மனு மற்றும் டெபாசிட் திமுக நகரச் செயலாளரும் வழக்கறிஞருமான பால் பாண்டி தலைமையில், அக்கட்சியின் உள்ளாட்சித் தேர்தலுக்கான போட்டியிட விருப்ப மனுவைப் பூர்த்தி செய்து டெபாசிட் தொகையாக ரூபாய் 5-ஆயிரம் பெறப்பட்டது.


வால்பாறை: வால்பாறையில் திமுக சார்பில் விருப்ப மனு மற்றும் டெபாசிட் திமுக நகரச் செயலாளரும் வழக்கறிஞருமான பால் பாண்டி தலைமையில், அக்கட்சியின் உள்ளாட்சித் தேர்தலுக்கான போட்டியிட விருப்ப மனுவைப் பூர்த்தி செய்து டெபாசிட் தொகையாக ரூபாய் 5 ஆயிரம் பெறப்பட்டது.

கோவை மாவட்டம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க வால்பாறை பகுதியில் நடைபெறுகின்ற உள்ளாட்சித் தேர்தலுக்கான வார்டு கவுன்சிலர் படிவத்தை பூர்த்தி செய்து அனுப்புமாறு ஆணையிட்டதை ஏற்று வால்பாறையில் திமுக சார்பில் விருப்ப மனு மற்றும் டெபாசிட் திமுக நகரச் செயலாளரும் வழக்கறிஞருமான பால் பாண்டி தலைமையில், அக்கட்சியின் உள்ளாட்சித் தேர்தலுக்கான போட்டியிட விருப்ப மனுவைப் பூர்த்தி செய்து டெபாசிட் தொகையாக ரூபாய் 5 ஆயிரம் பெறப்பட்டது.

இதில் கட்சியினுடைய பொறுப்பாளர்கள் முன்னிலையில் திமுக அலுவலகத்தில் பெறப்பட்டது. இதில் வால்பாறை உள்ள அனைத்து திமுக கட்சிக்காரர்களும் தாமாக முன்வந்து தங்களுடைய படிவத்தைப் பூர்த்தி செய்து கட்சிப் பொறுப்பாளர்கள் வழங்கப்பட்டது.

மேலும் வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் திமுக அனைத்து இடங்களிலும் வெற்றி பெற வேண்டும் என்றும் அதற்கான பணிகளைக் கட்சி நிர்வாகம் யாரை நிறுத்த அனுமதிக்கிறதோ? அவர்களுக்கு அனைவரும் ஒத்துழைப்பு தந்து வெற்றி பெற வேண்டும் என்று நகர பொறுப்பாளர் பால்பாண்டியன் அனைவரையும் வலியுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் பால்பாண்டி, ஜே.பி.பாஸ்கரன் வழக்கறிஞர் வினோத்குமார், சௌந்தரபாண்டியன், செல்வம், செந்தில், ஈகா. பொன்னுச்சாமி மற்றும் கழகத் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...