வால்பாறை தி.மு.க அலுவலகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான விருப்ப மனு.!!

திமுக சார்பில் விருப்ப மனு மற்றும் டெபாசிட் திமுக நகரச் செயலாளரும் வழக்கறிஞருமான பால் பாண்டி தலைமையில், அக்கட்சியின் உள்ளாட்சித் தேர்தலுக்கான போட்டியிட விருப்ப மனுவைப் பூர்த்தி செய்து டெபாசிட் தொகையாக ரூபாய் 5-ஆயிரம் பெறப்பட்டது.


வால்பாறை: வால்பாறையில் திமுக சார்பில் விருப்ப மனு மற்றும் டெபாசிட் திமுக நகரச் செயலாளரும் வழக்கறிஞருமான பால் பாண்டி தலைமையில், அக்கட்சியின் உள்ளாட்சித் தேர்தலுக்கான போட்டியிட விருப்ப மனுவைப் பூர்த்தி செய்து டெபாசிட் தொகையாக ரூபாய் 5 ஆயிரம் பெறப்பட்டது.

கோவை மாவட்டம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க வால்பாறை பகுதியில் நடைபெறுகின்ற உள்ளாட்சித் தேர்தலுக்கான வார்டு கவுன்சிலர் படிவத்தை பூர்த்தி செய்து அனுப்புமாறு ஆணையிட்டதை ஏற்று வால்பாறையில் திமுக சார்பில் விருப்ப மனு மற்றும் டெபாசிட் திமுக நகரச் செயலாளரும் வழக்கறிஞருமான பால் பாண்டி தலைமையில், அக்கட்சியின் உள்ளாட்சித் தேர்தலுக்கான போட்டியிட விருப்ப மனுவைப் பூர்த்தி செய்து டெபாசிட் தொகையாக ரூபாய் 5 ஆயிரம் பெறப்பட்டது.

இதில் கட்சியினுடைய பொறுப்பாளர்கள் முன்னிலையில் திமுக அலுவலகத்தில் பெறப்பட்டது. இதில் வால்பாறை உள்ள அனைத்து திமுக கட்சிக்காரர்களும் தாமாக முன்வந்து தங்களுடைய படிவத்தைப் பூர்த்தி செய்து கட்சிப் பொறுப்பாளர்கள் வழங்கப்பட்டது.

மேலும் வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் திமுக அனைத்து இடங்களிலும் வெற்றி பெற வேண்டும் என்றும் அதற்கான பணிகளைக் கட்சி நிர்வாகம் யாரை நிறுத்த அனுமதிக்கிறதோ? அவர்களுக்கு அனைவரும் ஒத்துழைப்பு தந்து வெற்றி பெற வேண்டும் என்று நகர பொறுப்பாளர் பால்பாண்டியன் அனைவரையும் வலியுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் பால்பாண்டி, ஜே.பி.பாஸ்கரன் வழக்கறிஞர் வினோத்குமார், சௌந்தரபாண்டியன், செல்வம், செந்தில், ஈகா. பொன்னுச்சாமி மற்றும் கழகத் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...