துடியலூர் தண்ணீர்ப்பந்தல் பீளமேடு நஞ்சுண்டாபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள ரயில்வே கிராசிங்கில் சுரங்கப்பாதை மேம்பாலம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வது குறித்து கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் ஆய்வு செய்தார்.
கோவை: கோவையில் ரயில்வே கிராசிங் மேம்பாலம் அமைக்கும் பணியைக் கோவை எம்.பி பி.ஆர்.நடராஜன், நடராஜன் ஆய்வு செய்தார்.
கோவை துடியலூர் தண்ணீர்ப் பந்தல் பீளமேடு நஞ்சுண்டா புரம் ஆகிய பகுதிகளில் உள்ள ரயில்வே கிராசிங்கில் சுரங்கப்பாதை மேம்பாலம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வது குறித்து கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தி இருந்தார்.

இதன் அடிப்படையில் இன்று எம்.பி பி.ஆர்.நடராஜன், உடன் இப்பகுதிகளைச் சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் சீனிவாசலு மற்றும் ரயில்வே தலைமை பொறியாளர் ராஜகோபால் உள்ளிட்ட ரயில்வே துறை அதிகாரிகள் இத்திட்டங்கள் சாத்தியப்படுத்துவது குறித்து ஆய்வு செய்தனர்.
கோவை துடியலூர் தண்ணீர்ப் பந்தல் பீளமேடு நஞ்சுண்டா புரம் ஆகிய பகுதிகளில் உள்ள ரயில்வே கிராசிங்கில் சுரங்கப்பாதை மேம்பாலம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வது குறித்து கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தி இருந்தார்.
இதன் அடிப்படையில் இன்று எம்.பி பி.ஆர்.நடராஜன், உடன் இப்பகுதிகளைச் சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் சீனிவாசலு மற்றும் ரயில்வே தலைமை பொறியாளர் ராஜகோபால் உள்ளிட்ட ரயில்வே துறை அதிகாரிகள் இத்திட்டங்கள் சாத்தியப்படுத்துவது குறித்து ஆய்வு செய்தனர்.