கோவையில் ரயில்வே கிராசிங் மேம்பாலம் அமைக்கும் பணி: பி.ஆர்.நடராஜன் ஆய்வு.!!

துடியலூர் தண்ணீர்ப்பந்தல் பீளமேடு நஞ்சுண்டாபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள ரயில்வே கிராசிங்கில் சுரங்கப்பாதை மேம்பாலம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வது குறித்து கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் ஆய்வு செய்தார்.


கோவை: கோவையில் ரயில்வே கிராசிங் மேம்பாலம் அமைக்கும் பணியைக் கோவை எம்.பி பி.ஆர்.நடராஜன், நடராஜன் ஆய்வு செய்தார்.

கோவை துடியலூர் தண்ணீர்ப் பந்தல் பீளமேடு நஞ்சுண்டா புரம் ஆகிய பகுதிகளில் உள்ள ரயில்வே கிராசிங்கில் சுரங்கப்பாதை மேம்பாலம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வது குறித்து கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தி இருந்தார்.



இதன் அடிப்படையில் இன்று எம்.பி பி.ஆர்.நடராஜன், உடன் இப்பகுதிகளைச் சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் சீனிவாசலு மற்றும் ரயில்வே தலைமை பொறியாளர் ராஜகோபால் உள்ளிட்ட ரயில்வே துறை அதிகாரிகள் இத்திட்டங்கள் சாத்தியப்படுத்துவது குறித்து ஆய்வு செய்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...