கோவையில் ரயில்வே கிராசிங் மேம்பாலம் அமைக்கும் பணி: பி.ஆர்.நடராஜன் ஆய்வு.!!

துடியலூர் தண்ணீர்ப்பந்தல் பீளமேடு நஞ்சுண்டாபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள ரயில்வே கிராசிங்கில் சுரங்கப்பாதை மேம்பாலம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வது குறித்து கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் ஆய்வு செய்தார்.


கோவை: கோவையில் ரயில்வே கிராசிங் மேம்பாலம் அமைக்கும் பணியைக் கோவை எம்.பி பி.ஆர்.நடராஜன், நடராஜன் ஆய்வு செய்தார்.

கோவை துடியலூர் தண்ணீர்ப் பந்தல் பீளமேடு நஞ்சுண்டா புரம் ஆகிய பகுதிகளில் உள்ள ரயில்வே கிராசிங்கில் சுரங்கப்பாதை மேம்பாலம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வது குறித்து கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தி இருந்தார்.



இதன் அடிப்படையில் இன்று எம்.பி பி.ஆர்.நடராஜன், உடன் இப்பகுதிகளைச் சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் சீனிவாசலு மற்றும் ரயில்வே தலைமை பொறியாளர் ராஜகோபால் உள்ளிட்ட ரயில்வே துறை அதிகாரிகள் இத்திட்டங்கள் சாத்தியப்படுத்துவது குறித்து ஆய்வு செய்தனர்.

Newsletter

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...