கோதவாடி குளத்திற்கு வந்த பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் கள ஆய்வு நடத்தினார். அதிகாரிகளிடம் பிஏபி தண்ணீரைத் தொடர்ந்து திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
கோவை: திருக்கார்த்திகை தீபம் விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கோவில்கள் வீடுகளில் அகல் விளக்குகள் ஏற்றி மக்கள் வழிபாடு செய்தனர்.

அதன் ஒரு பகுதியாக கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடி பகுதியிலுள்ள குளம் நிரம்ப வேண்டிக் கோதவாடி குளம் பாதுகாப்பு அமைப்பு மற்றும் விவசாயிகள் சார்பில் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.

கோதவாடி குளம் துறையில் உள்ள கோவிலில் நல்ல மழை பொழிந்து நீர் நிலைகள் நிரம்பி மக்களுக்கு மற்றும் விவசாயிகளுக்கு நல்ல பயன் தரும் வகையில் இந்த வழிபாடு நடத்தப்பட்டது.

இந்தநிலையில் கோதவாடி குளத்திற்கு வந்த பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் கள ஆய்வு நடத்தினார்.
பின்னர் அங்கிருந்து அதிகாரிகளிடம் பிஏபி தண்ணீரைத் தொடர்ந்து திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அதன் ஒரு பகுதியாக கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடி பகுதியிலுள்ள குளம் நிரம்ப வேண்டிக் கோதவாடி குளம் பாதுகாப்பு அமைப்பு மற்றும் விவசாயிகள் சார்பில் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.
கோதவாடி குளம் துறையில் உள்ள கோவிலில் நல்ல மழை பொழிந்து நீர் நிலைகள் நிரம்பி மக்களுக்கு மற்றும் விவசாயிகளுக்கு நல்ல பயன் தரும் வகையில் இந்த வழிபாடு நடத்தப்பட்டது.
இந்தநிலையில் கோதவாடி குளத்திற்கு வந்த பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் கள ஆய்வு நடத்தினார்.
பின்னர் அங்கிருந்து அதிகாரிகளிடம் பிஏபி தண்ணீரைத் தொடர்ந்து திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.