கிணத்துக்கடவு அருகே கோதவாடி குளம் நிரம்ப வேண்டி கார்த்திகை தீபம் ஏற்றி விவசாயிகள் வழிபாடு.!!

கோதவாடி குளத்திற்கு வந்த பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் கள ஆய்வு நடத்தினார். அதிகாரிகளிடம் பிஏபி தண்ணீரைத் தொடர்ந்து திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.


கோவை: திருக்கார்த்திகை தீபம் விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கோவில்கள் வீடுகளில் அகல் விளக்குகள் ஏற்றி மக்கள் வழிபாடு செய்தனர்.



அதன் ஒரு பகுதியாக கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடி பகுதியிலுள்ள குளம் நிரம்ப வேண்டிக் கோதவாடி குளம் பாதுகாப்பு அமைப்பு மற்றும் விவசாயிகள் சார்பில் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.



கோதவாடி குளம் துறையில் உள்ள கோவிலில் நல்ல மழை பொழிந்து நீர் நிலைகள் நிரம்பி மக்களுக்கு மற்றும் விவசாயிகளுக்கு நல்ல பயன் தரும் வகையில் இந்த வழிபாடு நடத்தப்பட்டது.



இந்தநிலையில் கோதவாடி குளத்திற்கு வந்த பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் கள ஆய்வு நடத்தினார்.

பின்னர் அங்கிருந்து அதிகாரிகளிடம் பிஏபி தண்ணீரைத் தொடர்ந்து திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...