சொத்துக் குவிப்பு வழக்கில், முன்னாள் அமைச்சர் பழனிச்சாமி, கோவை நீதிமன்றத்தில் ஆஜரானார். வழக்குப் பதிவு செய்த அதிகாரி, அப்போதைய ஏ.டி.எஸ்.பி., சண்முகபிரியாவிடம் குறுக்கு விசாரணைக்கு வரும் 17-க்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கோவை: சொத்துக் குவிப்பு வழக்கில், முன்னாள் அமைச்சர் பழனிச்சாமி, கோவை நீதிமன்றத்தில் ஆஜரானார். வழக்குப் பதிவு செய்த அதிகாரி, அப்போதைய ஏ.டி.எஸ்.பி., சண்முகபிரியாவிடம் குறுக்கு விசாரணைக்கு வரும் 17-க்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தி.மு.க., ஆட்சிக் காலத்தில், 2006- 2011ல் அமைச்சராக இருந்தவர் பொங்கலூர் பழனிச்சாமி. வருமானத்துக்கு அதிகமாக, 44 லட்ச ரூபாய்க்குச் சொத்து குவித்ததாக, கோவை லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்குப் பதிவு செய்தனர். கோவை மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில், வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
அரசு தரப்பு மற்றும் எதிர்த்தரப்பு சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்ட நிலையில், வழக்குப் பதிவு செய்த அதிகாரி, அப்போதைய ஏ.டி.எஸ்.பி., சண்முக பிரியா, நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். தொடர்ந்து வழக்கு நேற்று விசாரணைக்கு, பொங்கலூர் பழனிச்சாமி நீதிமன்றத்தில் ஆஜரானார்.
தொடர்ந்து, சண்முக பிரியாவிடம் குறுக்கு விசாரணைக்கு வரும் 17-க்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தி.மு.க., ஆட்சிக் காலத்தில், 2006- 2011ல் அமைச்சராக இருந்தவர் பொங்கலூர் பழனிச்சாமி. வருமானத்துக்கு அதிகமாக, 44 லட்ச ரூபாய்க்குச் சொத்து குவித்ததாக, கோவை லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்குப் பதிவு செய்தனர். கோவை மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில், வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
அரசு தரப்பு மற்றும் எதிர்த்தரப்பு சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்ட நிலையில், வழக்குப் பதிவு செய்த அதிகாரி, அப்போதைய ஏ.டி.எஸ்.பி., சண்முக பிரியா, நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். தொடர்ந்து வழக்கு நேற்று விசாரணைக்கு, பொங்கலூர் பழனிச்சாமி நீதிமன்றத்தில் ஆஜரானார்.
தொடர்ந்து, சண்முக பிரியாவிடம் குறுக்கு விசாரணைக்கு வரும் 17-க்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.