பொள்ளாச்சியில் ரூ.9-லட்சம் செலவில் அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு.!!

நடராஜர் மணியார் காலனியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.9-லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடத்தை முன்னாள் துணை சபாநாயகரும், சட்டமன்ற உறுப்பினருமான பொள்ளாச்சி ஜெயராமன் இன்று திறந்து வைத்தார்.


பொள்ளாச்சி: நடராஜர் மணியார்காலனியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.9-லட்சம் செலவில் புதிதாகக் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடத்தை முன்னாள் துணைச் சபாநாயகரும், சட்டமன்ற உறுப்பினருமான பொள்ளாச்சி ஜெயராமன் இன்று திறந்து வைத்தார்.



பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின் போது, மக்கள் குரலே மகேசன் குரல் என்ற வகையில் மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்குப் பஞ்சாப், அரியானா, உள்ளிட்ட வடமாநில விவசாயிகள் ஒரு ஆண்டுகளாகப் போராட்டம் நடத்தி வந்தனர். விவசாயிகள் குரலுக்கு மதிப்பு அளித்து வேளாண் சட்டங்களை பிரதமர் திரும்பப்பெற்றது ஜனநாயக மாண்பு இதை அதிமுக வரவேற்கிறது.

விவசாயிகளுடைய எண்ணம் என்னவோ அதற்கு ஏற்றாற்போல் தான் கடந்த நான்கரை ஆண்டுக் காலம் எடப்பாடியார் ஆட்சி செய்தார். இந்த சட்டத்தைப் பொறுத்தவரைத் திரும்பப் பெற்றதற்குப் பிரதமர் மோடியைப் பாராட்டுகிறோம் என தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...