கிணத்துக்கடவு அருகே வீரப்பகவுண்டனூரில் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி பறிமுதல்..!

லாரியை பறிமுதல் செய்த காவல்துறையினர் 9 ஆயிரத்து 300 ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.


கோவை: கிணத்துக்கடவு அருகே வீரப்பகவுண்டனூரில் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல்நிலைய உதவி ஆய்வாளர் அருள் பிரகாஷ் கிணத்துக்கடவு அருகே உள்ள வீரப்பகவுண்டனூர் காவல்துறை சோதனை சாவடியில் நேற்று இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது, அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனையிட்டதில், அந்த லாரியில் அளவுக்கு அதிகமாக பாரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, லாரியை பறிமுதல் செய்த காவல்துறையினர் 9 ஆயிரத்து 300 ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

Newsletter

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...