கோவையில் மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசிய பேராசிரியர்.!! ஆட்சியரிடம் புகார்.!!

கோவை கலை கல்லூரி பேராசிரியர் மாணவிகளிடம் இரட்டை அர்த்ததில் வாட்ஸ் அப்பில் பேசிய ஸ்கிரின் ஷாட்டுகளை மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளனர். உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.



கோவை: கோவை கலை கல்லூரி பேராசிரியர் மாணவிகளிடம் இரட்டை அர்த்ததில் வாட்ஸ் அப்பில் பேசிய ஸ்கிரின் ஷாட்டுகளை மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளனர். உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.



கோவை கலைக் கல்லூரி பேராசிரியர் என்பவர் மீது கல்லூரி மாணவிகள் பாலியல் புகார் அளித்துள்ளனர். மாணவிகளிடம் தவறான முறையில் நடப்பதாகவும், பாலியல் ரீதியாக இரட்டை அர்த்தத்தில் சாட் செய்வதாகவும் புகார் அளித்துள்ளனர்.



மேலும், பேராசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனுவை இன்று அளித்தனர்.

பாதிக்கப்பட்ட அரசு கல்லூரி மாணவிகள் கடந்த சனிக்கிழமை புகார் அளித்தும் அரசு கல்லூரி முதல்வர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் வாட்ஸ் அப்பில் பேசிய ஸ்கிரின் ஷாட்டுகளை கல்லூரி முதல்வரிடம் கொடுத்துள்ள மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடமும் வழங்கியுள்ளனர்.



உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் இந்திய மாணவர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...