கோவையில் தொடரும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு - அரசு மருத்துவமனையில் 5 பேர் சிகிச்சை..!

பருவநிலை மாற்றத்தால், டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால் நாளொன்றுக்கு, 15க்கும் மேற்பட்டோர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர்.


கோவை: கோவையில் கொரோனா படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில், கனமழை காரணமாக டெங்கு காய்ச்சல் பரவ தொடங்கியுள்ளது.

கோவையில் பருவநிலை மாற்றத்தால், டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாளொன்றுக்கு, 15க்கும் மேற்பட்டோர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற அரசு மருத்துவமனை வருகின்றனர்.

அவர்களுக்குத் தேவையான மருத்து, மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. தற்போது அரசு மருத்துவமனையில் 5 பேர், டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெங்கு காய்ச்சலுக்கு என தனி வார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...