பருவநிலை மாற்றத்தால், டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால் நாளொன்றுக்கு, 15க்கும் மேற்பட்டோர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர்.
கோவை: கோவையில் கொரோனா படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில், கனமழை காரணமாக டெங்கு காய்ச்சல் பரவ தொடங்கியுள்ளது.
கோவையில் பருவநிலை மாற்றத்தால், டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாளொன்றுக்கு, 15க்கும் மேற்பட்டோர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற அரசு மருத்துவமனை வருகின்றனர்.
அவர்களுக்குத் தேவையான மருத்து, மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. தற்போது அரசு மருத்துவமனையில் 5 பேர், டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெங்கு காய்ச்சலுக்கு என தனி வார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கோவையில் பருவநிலை மாற்றத்தால், டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாளொன்றுக்கு, 15க்கும் மேற்பட்டோர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற அரசு மருத்துவமனை வருகின்றனர்.
அவர்களுக்குத் தேவையான மருத்து, மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. தற்போது அரசு மருத்துவமனையில் 5 பேர், டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெங்கு காய்ச்சலுக்கு என தனி வார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.