கோவை ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
கோவை: சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கோவை ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் கோயிலில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளரும் வர்த்தக பிரிவு மாவட்ட தலைவருமான ஹரிஹரசுதன் தலைமையில் சிறப்பு பூஜைகள் செய்து திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.என். கந்தசுவாமி, கோவை செல்வன், பி.எஸ் சரவணகுமார், ஷோபனா செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும், பேரூர் திருமூர்த்தி, வடவள்ளி பாலு, ஜெர்ரி லூயிஸ், டென்னிஸ் செல்வராஜ், ஐஎன்டியூசி மதியழகன், வெள்ளைச்சாமி, ராகவன், காலனிமணிகண்டன், வீரா ராம்குமார், மோகன், தனபால், சிரில் மற்றும் பலர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.என். கந்தசுவாமி, கோவை செல்வன், பி.எஸ் சரவணகுமார், ஷோபனா செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மேலும், பேரூர் திருமூர்த்தி, வடவள்ளி பாலு, ஜெர்ரி லூயிஸ், டென்னிஸ் செல்வராஜ், ஐஎன்டியூசி மதியழகன், வெள்ளைச்சாமி, ராகவன், காலனிமணிகண்டன், வீரா ராம்குமார், மோகன், தனபால், சிரில் மற்றும் பலர் பங்கேற்றனர்.