கருமத்தம்பட்டியில் 'பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் கிளப்' துவக்கி வைத்து அறிவுரை.!

கருமத்தம்பட்டியில் பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் கிளப் துவக்கி வைத்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் அறிவுரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.


கோவை: கருமத்தம்பட்டியில் பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் கிளப் துவக்கி வைத்து மாவட்ட எஸ்பி செல்வநாகரத்தினம் அறிவுரை வழங்கினார்.



கருமத்தம்பட்டி உட்கோட்டத்தில் Police Boys & Girls Club துவங்கி வைத்தும், குழந்தைகளுக்கு அறிவுரை வழங்கிய கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் அவர்கள் இன்று கருமத்தம்பட்டி உட்கோட்டத்தில், சூலூர் காவல் நிலையத்தில் சிறுவர் மற்றும் சிறுமியருக்கான Boy's& Girl's Club- ஐ துவங்கி வைத்தார்.



இந்நிகழ்ச்சியில் கருமத்தம்பட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஆனந்த ஆரோக்கியராஜ் காவல் ஆய்வாளர் மாதையன் சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களும் கலந்து கொண்டனர்.



இந்த நிகழ்ச்சியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் குழந்தைகளின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

அவர்களிடம் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் Boys & Girls Club-ன் நன்மைகள் பற்றியும் அதில் உறுப்பினர் ஆவதற்கு உரிய விதிமுறைகளைப் பற்றியும், Boys&Girls Club-ஐ கண்காணிப்பதற்கு *Scout Master, Care Taker(girls) நியமிக்கப்பட்டுள்ள அதையும் கேட்டறிந்தார்.

மேலும் அங்கு குழந்தைகள் விளையாடுவதற்கான உள் மற்றும் வெளி விளையாட்டுப் பொருட்களும், அறிவை வளர்த்துக் கொள்வதற்கு புத்தகங்கள் அடங்கிய நூலகம் உள்ளது.



உடற்பயிற்சி மற்றும் தற்காப்புக் கலைகளும் கற்றுத்தரப்படுகிறது. அதனைத் தொடர்ந்து சிறுவர் மற்றும் சிறுமியர்களுக்கு நோட்டுப் புத்தகம் அடங்கிய பரிசுகளையும் வழங்கினார்.

Newsletter

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...