பெண்களுக்கான புதிய சட்டம் இயற்ற கோரி திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அண்ணாசிலை முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: திருப்பூரில் சிக்கண்ணா அரசு கல்லூரி மாணவ மாணவிகள் கோவையில் இறந்த பள்ளி மாணவிக்காக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவையில் பள்ளி ஆசிரியர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் மனமுடைந்த மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், தற்கொலைக்கு காரணமானவர்களை தூக்கிலிடக் கோரியும், பெண்களுக்கான புதிய சட்டம் இயற்ற கோரி, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரி மாணவ மாணவிகள் சார்பில் கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதே கோரிக்கையை வலியுறுத்தி திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அண்ணாசிலை முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவையில் பள்ளி ஆசிரியர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் மனமுடைந்த மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், தற்கொலைக்கு காரணமானவர்களை தூக்கிலிடக் கோரியும், பெண்களுக்கான புதிய சட்டம் இயற்ற கோரி, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரி மாணவ மாணவிகள் சார்பில் கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதே கோரிக்கையை வலியுறுத்தி திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அண்ணாசிலை முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.